This page has been fully proofread once and needs a second look.

युधिष्ठिरः-
पितामह महाप्राज्ञ सर्वशास्त्रविशारद ।
शरणागतं पालयतो यो धर्मस्तं ब्रवीहि मे ॥
 
भीष्मः – महान् धर्मो महाराज शरणागतपालने ।
अर्हः प्रष्टुं भवांश्चैनं प्रश्नं भरतसत्तम ।
नृगप्रभृतयो राजन् राजानः शरणागतान् ।
परिपाल्य महात्मानः संसिद्धिं परमां गताः ॥
श्रूयते हि कपोतेन शत्रुश्शरणमागतः ।
पूजितश्च यथान्यायं स्वैश्च मांसैर्निमन्त्रितः ॥
 
युधिष्ठिरः- कथं कपोतेन पुरा शत्रुः शरणमागतः ।
स्वमांसैर्भोजितः कां च गतिं लेभे स भारत ।
 
भीष्मः- भृणु राजन् कथामेनां सर्वपापप्रमोचनीम् ।
नृपतेर्मुचुकुन्दस्य कथितां भार्गवेण हि ॥
 
யுதிஷ்டிரர்:- ஓ பிதாமஹரே! மஹாப்ராஜ்ஞரே! ஸர்வ
சாஸ்த்ரங்களிலும் வல்லவரே! சரணடைந்தவனைப் பரிபாலிப்பதில்
எந்தத் தர்மமோ அதை எனக்கு உரைக்கவேண்டும்.
 
பீஷ்மர்:- ஒ மஹாராஜ! சரணாகதனைப் பரிபாலிப்பதில்
தர்மம் பெரியதே .நீதான் இந்தத் தர்மத்தைக் கேட்க
அர்ஹனாகிறாய். ஓ அரசே! ந்ருகன் முதலிய அரசர்கள்,
சரணாகதர்களைப் பரிபாலித்து, சிறந்த ஸித்தியை அடைந்தனர்.
இவ்விதம் கேட்கப்படுகிறதல்லவோ:- முற்காலத்தில், புறாவினால்,
தன் வீட்டை அடைந்த சத்ருமுறைப்படி பூஜிக்கப்பட்டு, தனது
மாம்ஸங்களாலும் புஜிப்பிக்கப்பட்டானென்று.
 
யுதிஷ்டிரர்:- ஓ பாரத! முற்காலத்தில் புறாவினால், சரணா
<flag> </flag>
கதனான
சத்ரு எவ்விதம் தன் மாம்ஸங்களால் புஜிப்பிக்கப்
<flag></flag>
பட்டான்?
அந்தப் புறா எந்தக் கதியை அடைந்தது?
 
பீஷ்மர்:- அரசனே! ஸகல பாபங்களையுமகற்றுவதும்,
<flag></flag>முசுகுந்த அரசனுக்குச் சுக்ராசார்யரால் சொல்லப்பட்டதுமான