This page has been fully proofread once and needs a second look.

152
 
भार्यैवान्वेति भर्तारं सततं या पतिव्रता ।

प्रथमं संस्थिता भार्या पतिं प्रेतं प्रतीक्षते ॥

पूर्वं मृतं च भर्तारं पश्चात् साद्धव्यनुगच्छति ।

एतस्मात् कारणाद्राजन् पाणिग्रहणमिष्यते ॥

यदामोप्नोति पतिर्भार्या मिह लोके परत्र च ॥ इति ॥

अत एव ब्रह्मचर्येणावस्थितायाः, कुन्त्याः अनुगमनं कृतवत्या

माद्र्याश्च पतिसालोक्यं प्रतिपादितं स्वर्गारोहणिके-

पत्नीभ्यां सहितः पाण्डुर्महेन्द्रसदनं ययौ ॥ इति ॥

एवं निरूपिताः साधारणधर्माः ॥
 

 
पतिशुश्रूषणंतु प्राणानामविगणनया कर्तव्यत्वात्, भर्तृकृतात्म-

विक्रयस्य अङ्गीकर्तव्यत्वात्, इतरधर्मोपमर्देन च कर्तव्यत्वात् मुख्यो
7: 11
 
धर्मः ॥
 
எவள் எப்பொழுதும் பதில்வ்ரதையாயுள்ளவளோ அவள்

பர்த்தாவை அடைகிறாள். பர்த்தாவுக்கு முன் இறந்தவள் பர

பர
லோகத்தில் பர்த்தாவை ப்ரதீக்ஷிக்கின்றாள். முன் இறந்த

பர்த்தாவை பதிவ்கதையாயுள்ளவள் பிறகு அடைகிறாள். ஓ!

அரசனே இக்காரணத்தினால்தான் பாணிக்ரஹணம் விதிக்கப்

படுகிறது. எக்காரணத்தால் பதியானவன் பார்யையை
இவ்
வுலகத்திலும் பரலோகத்திலுமடைகின்றானோ, ஆகையால்தான்

ப்ரம்ஹசர்யத்துடனிருந்த குந்திக்கும், அனுகமனம் செய்த

மாத்ரிக்கும் பதிலோக ப்ராப்தி சொல்லப்பட்டுள்ளது
ஸ்வர்கா
ரோஹணிகத்தில் :- பாண்டுமஹாராஜன் பத்னிகளுடன்
சேர்ந்து
இந்த்ரலோகத்தை அடைந்தான் என்று.
 

 
இவ்விதம் ஸா தாரண தர்மங்கள் சொல்லப்பட்டன.
 

 
பதி சுச்ரூஷையோவெனில் ப்ராணன்களையும் பொருட்படுத்
தாமல்
செய்யவேண்டியிருப்பதாலும், பர்த்தாவினால் செய்யப்
படும்
தனது விற்பனையையும் ஒப்புக்கொள்ளவேண்டியதாலும்,

மற்றத் தர்மங்களை விட்டாவது செய்யவேண்டியிருப்பதாலும்

முக்ய தர்மமாகின்றது.