This page has not been fully proofread.

150
 
नदीषु संगमे चैव अरण्येषु विशेषतः ।
 
न स्त्रीणामजिनं वासो व्रतमेव समाचरेत् ॥ इति ॥
 
न स्त्रियाः केशवपनं, शिरसो मुण्डनं इत्यनयोरन्योन्य-
विरोधः न शङ्कनीयः । निषेधस्य कृत्स्नमौण्ड्य विषयत्वात् । केशाग्र-
कर्तनमेत्र मुण्डनं पूर्वत्र विहितम् । अतो न विरोधः । संविशंतीषु संवे-
शनमित्यनेन गृहमद्धंधे ग्रामाद्ध
हिदूरे वा यत्र गावस्तत्र शयनं प्राप्तम् ।
तन्निवारणाय न दूरे शयनमित्युक्तम् । रात्रौ गोष्ठे स्थानं, दिवा
गत्रामनुव्रजनं च पुंसामेव न स्त्रियाः । नदीसङ्गमे वा अरण्येषु वा
बामो यद्यपि साक्षात् पूर्वमुक्तः, गोऽनुगामीति शास्त्रतः प्रसक्तमनु-
गमनम्, अतस्तदुभयं निवार्यते । चर्मणाऽऽद्रेण संवृत इत्यादिना
 
வது, இவை வேண்டியதில்லை. நதிகளிலும், நதிகள் கூடுமிடங்
களிலும், காடுகளிலும் அவர்கள் இருக்கவேண்டியதில்லை. அவர்
களுக்குத் தோல் உடுப்பதென்பதும் வேண்டியதில்லை. பற்ற
நியமத்துடன் வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
 
டனம்
 
முன் சொல்லிய 'ஸ்க்ரீக்குக் கேசவபனம் இல்லை' என்றும்,
சிரோ முண்டனம் செய்யவேண்டும்' என்றுமுள்ள இரண்டு
வசனங்களுக்கும் பரஸ்பரம் விரோதமுள்ளது என்று சங்கை
வேண்டாம். நிஷேதவசனத்திற்கு, முழுவதையும் முண்ட
செய்வதில் தாத்பர்யமானதால். கேசங்களின் நுனியைக்
கத்தரிப்பது என்பதே முண்டனமென்று முன் விதிக்கப்பட்டது.
துகையால் விரோத மில்லை. 'படுக்குமிடத்தில் படுக்கவேண்டும்'
என்ற வசனத்தால், க்ருஹத்தின் நடுவிலோ, க்ராமத்திற்கு வெளி
யில் துரப்ரதேசத்திலோ, எங்கே பசுக்கள் இருக்கின்றனவோ
அங்கே சயரும் ப்ராப்தமாயிற்று. அதை விலக்குவதற்காக, 'தூ ர
ஸ்தலத்தில் சயனம் வேண்டியதில்லை' என்று சொல்லப்பட்டது.
இரவில் கொட்டிலிலிருப்பதும், பகலில் பசுக்களைத் தொடர்ந்து
செல்வதும், பருஷர்களுக்கே, ஸ்த்ரீகளுக்கில்லை. குதீஸங்கமத்
திலோ, அரண்பங்களிலோ வாஸம் ஸாக்ஷாத்தாக முன்பு
சொல்லப்பட்டுள்ள துதான், கோக்களை அனுஸரிக்க வேண்டு
மென்பதும் விரிக்கப் பட்டதுதான். அகையால் அவ்விரண்டும்
ரிஷேதிக்கப் படுகிறது. 13முள்ள தோலைப் போற்றிக் கொள்ள
 
93
 
a