This page has been fully proofread once and needs a second look.

तथा च व्यासः-
एवं चर्यापरा नित्यं विधवाऽपि शुभा मता ।
एवं धर्मसमायुक्ता विधवाऽपि पतिव्रता ॥
पतिलोकमवाप्नोति न भवेत् क्वापि दुःखिता ।
पत्यौ मृते च या योषिद्वैधव्यं पालयेत् क्वचित् ॥
सा पुनः प्राप्य भर्तारं स्वर्गभोगान् समश्नुते ॥ इति ॥
 
शिरसो वपनं ब्राह्मणीविषयम् । इतरजातीयस्त्रीणां केशधारणमेव ।
तथा च महाभारते आश्रमवासपर्वणि ऋषीन् प्रति सज्जय-<flag></flag>॥। 2
 
<flag></flag>
वचनम् -
 
एतास्त्वसीम
न्तशिरोरुहा या शुक्लोत्तरीया नरराजकन्याः ।
<flag></flag>राज्ञोऽस्य वृद्धस्य परं शताख्याः स्नुषा नृवीराहतपुत्रनाथाः ॥ इति ॥
एवं उभयथाऽपि इदानीमपि आचारश्चरति ॥
 
அவ்விதமே வ்யாஸர்:- இவ்விதம் எப்பொழுதும் ஆசாரத்துடனி
ருக்கும் விதவையும் சுபை எனப்படுகிறாள். இவ்விதம் தர்மத்துடன்
கூடிய பதிவ்ரதையான விதவையும் பதியின் லோகத்தை
அடைவாள். ஒருகாலும் துக்க முடையவளாய் ஆவதில்லை. எந்த
ஸ்த்ரீ, பதி இறந்த பிறகு வைதவ்யத்தைக் காக்கிறாளோ, அவள்
<flag></flag>மறுபடி பர்த்தாவை அடைந்து ஸ்வர்க்கபோகங்களை
அனுபவிப்பாள்.
 
விதவை தலையில் வபநம் செய்து கொள்ள வேண்டுமென்பது
ப்ராம்ஹண ஜாதி ஸ்த்ரீயைக்குறித்தது. மற்ற ஜாதி ஸ்த்ரீகளுக்கு
<flag></flag>இல்லை. அவர்களுக்குக் கேசதாரணமே. அவ்விதமே மஹாபார
<flag></flag>
தத்தில்,
ஆச்ரமவாஸ பர்வத்தில், ருஷிகளை நோக்கி ஸஞ்ஜயரின்
<flag></flag>'
வாக்யம் -
இதோ இங்குள்ளவரும், வகுடு இல்லாத மயிருடைய
<flag></flag>
வரும்,
வெண்ணிறமான உத்தரீயமுடையவரும் ஆகிய ராஜ புத்ரி
<flag></flag>
கள்,
இந்த
வ்ருத்தரான த்ருதராஷ்ட்ர மஹாராஜனின் நூறு
<flag></flag>நாட்டுப் பெண்கள், யுத்தத்தில் அரசர்களால் கொல்லப்பட்ட
<flag></flag>புத்ரர்களையும், பர்த்தாக்களையுமுடையவர்', என்று.
<flag></flag>இவ்விதம் இரண்டுவிதமான ஆசாரம் இப்பொழுதும் நடைபெறுகிறது.