This page has not been fully proofread.

148
 
तथा च व्यासः-
एवं चर्यापरा नित्यं विधवाऽपि शुभा मता ।
एवं धर्मसमायुक्ता विधवाऽपि पतिव्रता ॥
पतिलोकमवाप्नोति न भवेत् क्वापि दुःखिता ।
पत्यौ मृते च या योषिद्वैधव्यं पालयेत् क्वचित् ॥
सा पुनः प्राप्य भर्तारं स्वर्गभोगान् नुते ॥ इति ॥
 
शिरसो वपनं ब्राह्मणीविषयम् । इतरजातीयस्त्रीणां केशधार-
णमेव । तथा च महाभारते आश्रमवासपर्वणि ऋषीन् प्रति सज्जय-
॥। 2
 

 
னிரான எ:ஜின்*rq[: ।
::।13~ ॥
एवं उभयथाऽपि इदानीमपि आचारश्चरति ॥
 
அவ்விதமே வ்பாஸர்:- இவ்விதம் எப்பொழுதும் ஆசாரத்
துடனிருக்கும் விதவையும் சுபை எனப்படுகிறாள். இவ்விதம் தர்
மத்துடன் கூடிய பதிவ்ரதையான விதவையும் பதியின் லோகத்தை
அடைவாள். ஒருகாலும் துக்க முடையவளாய் ஆவதில்லை. எந்த
ஸ்த்ரீ, பதி இறந்த பிறகு வைதவ்யத்தைக் காக்கிறாளோ, அவள்
படி பர்த்தாவை அடைந்து ஸ்வர்க்கபோகங்களை அனுப
 
விப்பாள்.
 
1
 
விதவை தலையில் வபநம் செய்து கொள்ள வேண்டுமென்பது
ராம்ஹண ஜாதிஸ்த்ரீபைக்குறித்தது. மற்றஜாதீஸ்த்ரீகளுக்கு -
அவர்களுக்குக் கேசதாரணமே. அவ்விதமே மஹாபார
ஆச்சமவாஸ பர்வத்தில், ருஷிகளை நோக்கி ஸஞ்ஜயரின்
'இதோ இங்குள்ளவரும், வகுடு இல்லாத மயிருடைய
ணிறமான உத்தரீயமுடையவரும் ஆகிய ராஜ புத்ரி
வ்ருத்தரான த்ருதராஷ்ட்ர மஹாராஜனின் நூறு
யுத்தத்தில் அரசர்களால் கொல்லப்பட்ட
ர்', என்று.
 
மான ஆசாரம் இப்பொழுதும் நடை