This page has been fully proofread once and needs a second look.

146
 
पुत्रवत्वसंभवात् । न च, न स्त्री पुतूंत्रं दद्यात् प्रतिगृह्णीयाद्वा'

इति निषेधः । निषेधस्य मरणकाले पत्यभ्यनुज्ञाभावविषयत्वात् ॥

तथा च तच्छेपेषे बोधायन:- न तु स्ती पुतूं दद्यात् प्रति-

गृह्णीयाद्वाऽन्यत्राभ्यनुज्ञानात् भर्तुरिति ॥
 

 
ननु पत्यनुज्ञाभावे पुत्राभावात् कथमुत्तमलोकप्राप्तिरिति

चेन्न । यावज्जीवं ब्रह्मचर्यावस्थानेनापि उत्तमलोकप्राप्तिसंभवात् ॥

तथा च मनुः -
 

 
आसीतामरणात्क्षान्ता नियता ब्रह्मचारिणी ।

यो धर्म एकपत्नीनां कांक्षन्ती तमनुत्तमम् ॥

अनेकानि सहस्राणि कौमारब्रह्मचारिणाम् ।

दिवं यातान्यपुत्राणा मकृत्वा कुलसन्ततिम् ॥
 

 
புத்ரவத்வ மேற்படுமாகையால். "ஸ்த்ரீ புத்ரனைக் கொடுக்கக்

கூடாது, வாங்கவும் கூடாது" என்ற நிஷேதமுமில்லை. அந்த

நிஷேதம் மரண காலத்தில் பர்த்தா அனுக்ஞை கொடுக்காவிடில்

என்ற விஷயத்தைப் பற்றியதால்.
 

 
அவ்விதமே தச்சேஷப்ரகரணத்தில் போதாயனர்:- ஸ்த்ரீ,

பர்த்தாவின் அனுக்ஞையில்லாமல், புத்ரனைக் கொடுக்கக்கூடாது,

வாங்கவும் கூடாது, என்றார்.
 

 
ஒய்! பதியின் அனுக்ஞை யில்லாவிடில் புத்ரனே ஸம்பவிக்
காததால்,
எவ்விதம் உத்தம லோகத்தை அடைவது எனில்,
அதில்லை.
ஜீவனுள்ள வரையில் ப்ரம்ஹசர்யத்துடனிருப்ப
தாலும்
உத்தம லோக ப்ராப்தி உண்டாகுமாகையால்.
 

 
அவ்விதமே மனு: விதவையானவள், மரணம் வரையில்,
ப்ரம்ஹசர்ய
 

பொறுமையுள்ளவளாய், நியமமுடையவளாய்

ப்ரம்ஹசர்ய
முடையவளாய், பதிவ்ரதைகளின் உயர்ந்த
தர்ம மெதுவோ
அதை வேண்டியவளாய் இருக்க வேண்டும். பால்யம்
முதல்
ப்ம்ஹசாரிகளாயிருந்த அநேகமாயிரம் முனிகள் அபுத்ரராய்
 
-