This page has not been fully proofread.

146
 
पुत्रवत्वसंभवात् । न च, न स्त्री पुतूं दद्यात् प्रतिगृह्णीयाद्वा'
इति निषेधः । निषेधस्य मरणकाले पत्यभ्यनुज्ञाभावविषयत्वात् ॥
तथा च तच्छेपे बोधायन:- न तु स्ती पुतूं दद्यात् प्रति-
गृह्णीयाद्वाऽन्यत्राभ्यनुज्ञानात् भर्तुरिति ॥
 
ननु पत्यनुज्ञाभावे पुत्राभावात् कथमुत्तमलोकप्राप्तिरिति
चेन्न । यावज्जीवं ब्रह्मचर्यावस्थानेनापि उत्तमलोकप्राप्तिसंभवात् ॥
तथा च मनुः -
 
आसीतामरणात्क्षान्ता नियता ब्रह्मचारिणी ।
यो धर्म एकपत्नीनां कांक्षन्ती तमनुत्तमम् ॥
अनेकानि सहस्राणि कौमारब्रह्मचारिणाम् ।
दिवं यातान्यपुत्राणा मकृत्वा कुलसन्ततिम् ॥
 
புத்ரவத்வ மேற்படுமாகையால். "ஸ்த்ரீ புத்ரனைக் கொடுக்கக்
கூடாது, வாங்கவும் கூடாது" என்ற நிஷேதமுமில்லை. அந்த
நிஷேதம் மரண காலத்தில் பர்த்தா அனுக்ஞைகொடுக்காவிடில்
என்ற விஷயத்தைப் பற்றியதால்.
 
அவ்விதமே தச்சேஷப்ரகரணத்தில் போதாயனர்:- ஸ்த்ரீ,
பர்த்தாவின் அனுக்ஞையில்லாமல், புத்ரனைக்கொடுக்கக்கூடாது,
வாங்கவும் கூடாது, என்றார்.
 
ஒய்! பதியின் அனுக்ஞை யில்லாவிடில் புத்ரனே ஸம்பவிக்
காததால், எவ்விதம் உத்தம லோகத்தை அடைவது எனில்,
அதில்லை. ஜீவனுள்ள வரையில் ப்ரம்ஹசர்யத்துடனிருப்ப
தாலும் உத்தம லோக ப்ராப்தி உண்டாகுமாகையால்.
 
அவ்விதமே மனு: விதவையானவள், மரணம் வரையில்,
ப்ரம்ஹசர்ய
 
பொறுமையுள்ளவளாய், நியமமுடையவளாய்
முடையவளாய், பதிவ்ரதைகளின் உயர்ந்த தர்ம மெதுவோ
அதை வேண்டியவளாய் இருக்க வேண்டும். பால்யம் முதல்
ப்சம்ஹசாரிகளாயிருந்த அநேகமாயிரம் முனிகள் அபுத்ரராய்
 
-