This page has been fully proofread once and needs a second look.

141
 
अत्र नामापि न गृवीह्णीयादित्युक्त्या स्त्रीणां परपुरुषस्पर्शादि-
कमपि वर्जनीयम् ॥
 

 
समुद्रे भर्तुपुत्रादिरहितया स्त्रिया स्नानं न कर्तव्यम् । अपि तु

भर्त्रादीनामन्यतमेन सहैव स्नातव्यमित्युक्तम् ॥
 
H

 
स्कान्दे
-

वितन्तु रसहाया नो सागरे स्नातुमर्हति ।

सहात्मजेन भर्त्रा वा स्नातुमर्हति नान्यथा ॥

सर्वाभावे तु गोवत्सं स्नायादादाय सागरे ॥ इति ॥

 
वर्ज्यान्याहापस्तम्बः
 
-
प्रेतपत्नी ब्रह्मचर्य क्षारलवणवर्जनं चेति ॥
 
3[AZ[47:

आश्वलायनः
-

विधवा कबरीन्धो भर्तृन्धाय जायते ।
 

 

 
இங்கு நாமதேயத்தையும் க்ரஹிக்கக் கூடா தென்றதால்,

ஸ்த்ரீகளுக்குப் பரபுருஷஸ்பர்சம் முதலியதும் வர்ஜிக்கத்

தகுந்தது.
 

 
பர்த்தா புத்ரன் முதலியவரில்லாமல், ஸ்த்ரீ ஸமுத்ரத்தில்

ஸ்நானம் செய்யக் கூடாது. பர்த்தா முதலியவருள்
யாராவ
தொருவருடன் ஸ்நானம் செய்ய வேண்டு மென்று
சொல்லப்
பட்டுள்ளது.
 

 
ஸ்காந்தத்தில்:- விதவை, ஸஹாயனில்லாமல் ஸமுத்
ரத்தில்
ஸ்நானம் செய்யக் கூடாது. புத்ரன் பதி இவருள் ஒருவ
ருடன்
சேர்ந்து ஸ்நானம் செய்யலாம். வேறு ப்ரகாரமாகக்
கூடாது.
ஒருவருமில்லாவிடில், பசுவின் கன்றையாவது கூட

வைத்துக் கொண்டு ஸமுத்ரத்தில் ஸ்நானம் செய்யவும்.
 

 
வர்ஜிக்க வேண்டியவைகளைச் சொல்லுகிறார் ஆபஸ்தம்பர்:-

விதவை, சாகும் வரையில், ப்ரம்ஹசர்யத்தை அனுஷ்டிக்கவும்.

உப்பு, உறைப்பு இவைகளையும் வர்ஜிக்கவும்.
 

 
ஆச்வலாயனர்:- விதவையின் மயிர் முடிச்சு பர்த்தாவின்