This page has not been fully proofread.

138
 
इति चेत् एतेषामनुगमन निषेधवचनानां ब्राह्मण्याः पृथक्-
चित्य/रोहणपरत्वात् ॥
 
तथा च उशना.
 
पृथक्चितिं समारुह्य न विप्रा गन्तुमर्हति ।
अन्यासां चैव नारीणां स्त्रीधर्मोऽयं सनातनः ॥ इति ॥
यावत्स्वलोमसंख्यानि तावत्कोटथयुतानि च ।
भर्ता स्वर्गसुखं भुङ्क्ते रममाणा पतिव्रता ॥ इति ॥
एवमनुगमनधर्मः स्त्रीणां प्रशस्तः ॥
 
11 3444[:]]
 
-
 
पारिजाते आश्वलायनः-
अनुयाति न भर्तारं दैवयोगात् कथञ्चन ।
तथाऽपि शीलं संरक्ष्यं शीलभङ्गात् पतत्यधः ॥
तद्वैगुण्यादपि स्वर्गात् पतिः पतति नान्यथा ।
 

 
என்றுள்ளதே யெனில், அந்த அனுகமன நிஷேத வசனங்கள்
ப்ராம்ஹணிக்குத் தனிச் சிதையில் ஏறி மரிப்பது விஷய
மாகியதால்.
 
அவ்விதமே உசனஸ்:- ப்ராம்ஹணீ தனிச் சிதையில்
ஏறி அனுகமனம் செய்யக்கூடாது. மற்ற வர்ண ஸ்த்ரீகளுக்கு
இந்தத் தர்மம் ஸநா தனமாயுள்ளது. தனதுதேஹத்தில் எவ்வளவு
ரோமங்களுள்ளனவோ அவ்வளவு கோடிப் பதினாயிரம் வர்ஷங்
ரையில் பர்த்தாவோடுக்ரீடிப்பவளாய்ஸ்வர்க்கஸுகைத்தை
விக்கின்றாள், அனுகமனம் செய்த பதிவ்ரதை. இவ்வித
அனுகமனதர்மம் ஸ்த்ரீகளுக்குச் சிறந்ததே.
இனி விதவா தர்மங்கள்.
 
பாரிராதத்தில் ஆச்வலாயனர்:-
லும் தைவகதியால் பர்த்தாவுடன் அனு
விதவை தன் சீலத்தைக் காக்க
பாதித்பத்தை யடைவாள்.
 
வர்க்கத்தினின்றும் விழு
 
பா