This page has been fully proofread once and needs a second look.

तिष्ठते विवशो दीनो वेपमानः स्वकर्मभिः ।
ब्रह्मघ्नो वा कृतघ्नो वा मित्रघ्नो वा भवेत् पतिः ॥
पुनात्यविधवा नारी तमादाय मृता तु या ॥
 
इदं चानुमरणं पतिव्रतया अनुष्ठितं सदुक्तरीत्या उभयोः श्रेयोहेतुः,
पापीयस्या अनुष्ठितं चेत् पापक्षयहेतुः । तथा च संग्रहे ॥
 
भारते- अवमत्य च याः पूर्वं पतिं दुष्टेन चेतसा ।
वर्तन्ते याश्च सततं भर्तॄणां प्रतिकूलगाः ॥
भर्त्राऽनुमरणं काले याः कुर्वन्ति तथाविधाः ।
कामात् क्रोधाद्भुयाद्वाऽपि सर्वाः पूता भवन्त्युत ॥ इति ॥
अनेन जीवनदशायां भर्तृविप्रियं पापं कृतवत्याः सहगमनं
प्रायश्चित्तत्वेनोक्तम् । इदं च प्रायश्चित्तं इतरयुगेषु निषेधाभावात्
<flag></flag> कर्तुं शक्यम् ॥
 
<flag></flag>நயதீனனாய்த் தன் வினைகளால் நடுங்கியவனாய் இருப்பினும்,
ப்ரபஹக்னனாயினும், க்ருதக்னனாயினும், மித்ரக்னனாயினும்,
பதியை அனுமரணம்செய்த பதிவ்ரதை, பாபியான தன்
பதியைச் சுத்தனாக்குகின்றாள்.
 
இந்த அனுமரணம் பதிவ்ரதையால் அனுஷ்டிக்கப்பட்<flag></flag>டால்
சொல்லியபடி இருவருக்கும் நன்மைக்குக் காரணமாகின்றது.
பாபமுடையவளால் அனுஷ்டிக்கப்பட்டால் பாப
க்ஷயத்திற்குக் காரணமாகின்றது. அவ்விதமே ஸங்க்ரஹத்தில்.
பாரதத்தில்:- எவர்கள் துஷ்டமான மனதினால் பதியை
<flag></flag>அவமதித்துள்ளவரோ, எவர்கள் எப்பொழுதும் பர்த்தாக்<flag></flag> களுக்கு
ப்ரதிகூலமாகவே நடக்கின்றனர்களோ அந்த ஸ்த்ரீ<flag></flag>
<flag></flag>
களும்
காலோ, க்ரோதத்தாலோ, பயக்ரோதத்தாலோ, பயத்தாலோ, பர்த்தாவோடு
அனுமரணம் செய்தால் எல்லோரும் சுத்தைகளா<flag></flag>
 
<flag></flag>
கின்றனர்.
 
இதனால்
ஜீவதசையில் பர்த்தாவுக்கும் விப்ரியம் செய்த
<flag></flag>
வளுக்கு
அனுமரணம் ப்ராயச்சித்தமென்று
சொல்லப்பட்டது.
<flag></flag>இந்த ப்ராயச்சித்தம், மற்ற யுகங்களில் நிஷேதமில்லாததால் செய்யத்தகுந்ததாகும்.