This page has not been fully proofread.

127
 
गर्गः– अथातस्संप्रवक्ष्यामि सूतिकागारवेशनम् ।
मासे तु नवमे प्राप्ते पूर्वे पक्षे शुभे दिने ॥
प्रसूतिसंभवे काले सद्यो वाऽपि प्रकाशयेत् ॥ इति ॥
नक्षत्राण्याह गर्गः
 
रोहिण्यैदवपौष्णेषु स्वातीवारुणयोरपि ।
पुनर्वसु पुष्य हस्त धनिष्ठा व्युत्तर/सु च ॥
मैत्रे त्वा तथाऽऽश्चिन्यां सूतिकागृहवेशनम् ।
ग्रहानुकूले राशौ तु रिःफष्टाष्टवर्जिते ।
सर्वे चाये शुभाः केन्द्रे पापाच त्रिपडायगाः ।
शुभांशे शुभदृष्टौ तु सूतिकावेशनं शुभम् ॥ इति ।
बाहट:- प्राक्चैव नवमान्मासात् सूतिकागृहमाश्रयेत् ।
देशे प्रशस्ते संभारैः संभृतं साधकेऽहनि ॥ इति ॥
अथोपस्थितगर्भा तां कृतकौतुकमङ्गळाम् ।
 
கர்க்கர்:- இனி,ஸூ
 

 
திகாக்ருஹப்ரவேசத்தைச் சொல்லு.
கிறேன். ஒன்பதாவது மாதத்தில், சுக்லபக்ஷத்தில், சுபதினத்
தில், அல்லது ப்ரஸவ காலத்தில் ஸூஅதிகாக்ருஹப்ரவேசம்
செய்விக்கவும்.
 
நக்ஷத்ரங்களைச் சொல்லுகிறார் கர்க்கர்:- ரோஹிணீ, ம்ருக
சீர்ஷம், ரேவதீ, ஸ்வாதீ,சதயம்,புனர்வஸுபுஷ்யம்,ஹஸ்தம்,
அவிட்டம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அனுஷம்,
சித்திரை, அர்வினீ இவைகளில் ஸதிகாக்ருஹ ப்ரவேசம்
செய்யப்படலாம். க்ரஹங்களின் அனுகூல்யமுள்ள ராசியில், 12,
6, 8, அல்லாத ராசியில் ப்பவேசம் செய்யப்படலாம். சுபக்ரஹங்
களெல்லாம் 11-லும், கேந்த்ரங்களிலுமிருப்பது சுபம்.
க்ரஹங்கள் 3, 6, 11-ஆவது ஸ்தானங்களிலிருப்பது சுபம்.
க்ரஹத்தின் அம்சத்திலும், சுபக்ரஹத்தின் பார்வையிலும்
ஸஅதிகாக்ருஹ ப்ரவேசம் சுபமாம்.
 
பா
 
சுப
 
பாஹடத்தில்:- 'ஒன்பதாவது மாதத்திற்கு முன்பே
ஸூடூதிகாக்ருஹத்தில் ப்ரவேசிக்கவேண்டும். சிறந்த இடத்தில்
 
உபகரணங்க களுடன் கூடிய க்ருஹத்தில் அனுகூலமான
 
m
 
தினத்தில் ப்ரவேசிக்க வேண்டும்' என்று, பிறகு ப்ரஸவ ஸமீ
பத்திலுள்ளவளும், மங்கள கார்யங்கள் செய்விக்கப்பட்டவளும்,
கையில் பழம் தரித்தவளும், ஆப்யஞ்ஜனம் செய்து உஷ்ே