This page has been fully proofread once and needs a second look.

125
 
अंगारभृत्या न नखैर्लिखेत् क्ष्मां कलिं वपुर्भङ्गमथो न कुर्यात् ॥
नो मुक्तकेशी वितथाशया स्यात् भुङ्क्ते न संध्यावसरे न शेते ।
नामङ्गलं वाक्यमुदीरयेत शून्याऽऽलयं वृक्षतलं न यायात् ॥
विष्णुधर्मोत्तरेऽपि-
कटुतिक्तकपायाणि अत्युष्णलवणानि च ।
आयासं च व्यवायं च गर्भिणी वर्जयेत् सदा ॥ इति ॥
गर्भभरालसायाः स्वभावतः इतराभरण परित्यागेऽपि इमान्या-
भरणान्यपरित्याज्यान्याह मदनरत्ने स्कान्दे –
 
हरिद्रां कज्जलं चैव सिन्दूरं कुङ्कुमं तथा ।
कूर्पासकं च तांबूलं मङ्गल्याभरणं शुभम् ॥
केशसंस्कारकबरी करकर्णविभूषणम् ।
भर्तुरायुष्यमिच्छन्ती दूरयेद्गर्भिणी न हि ॥ इति ॥
 
काश्यपः– गर्भधारणमारभ्य व्यायामव्यसनानि च ।
 
கூடாது. கரியாலும், நகத்தாலும் பூமியில் எழுதுவ
தாகாது.
சண்டை போடுவதும், தேஹச்ரமமும் கூடாது. தலை
விரித்திருப்பது, வீணாசை, ஸந்த்யாகாலத்தில் சாப்பிடுவது,
உறங்குவது, கெட்டவார்த்தை பேசுவது, சூன்யக்ருஹம்,
மரத்
டி இவைகளுக்குப் போவதும் கூடாது.
 
விஷ்ணு தர்மோத்தரத்தில்: உறைப்பு, கசப்பு, துவர்ப்பு,
அத்யுஷ்ணம், அதிலவணம், ஆயாஸம், புருஷ ஸப்ம்ஸர்க்கம்
இவை
களைக் கர்ப்பிaணீ விலக்கவேண்டும்.
 
மதனரத்னத்தில், ஸ்காந்தபுராணம்:- கர்ப்பபாத்தால் ச்
மிருக்கும்போது இதர ஆபரணங்களை விலக்கினாலும்,(1) ஞ்
சள்,
(2) மை, (3) ஸிந்தூரம்: (4) குங்குமம், (5) ரவிக்கை, (6)
தாம்பூலம்,
(7) மாங்கல்யம் (8) கேசஸம்ஸ்காரம், (9) தலை
முடிச்சு,
(10) கைப்பூஷணம்,(11) காதுபூஷணம், இவைகளைப்
பர்த்தாவுக்கு ஆயுளை அபேக்ஷிப்பவள் விடக்கூடாது.
 
காச்யபர்:- கர்ப்பதாரணம் முதல் அதிகவேலை, சூதாட்டம்