This page has not been fully proofread.

119
 
यजामहे सुगंधिं पतिवेदनम् । उर्वारुकमिव बन्धनादितो मुलीचे ति
ज्ञातीन भिसमकल्पयेत मामुत इतीष्टममि निर्दिशेदमुण्य गृहादिति ॥
अत्र च धन्विभाष्यम्-
सा कुमारी त्रयंबकमिति मन्त्रं ब्रुवाणा मृत्योर्मुक्षीवेत्यस्य
स्थाने इतो मुक्षी येत्युक्त्वा इत इत्यनेन पदेन ज्ञातीनभिसंदध्यादितः
पितृकुलादित्यर्थ: । मामुत इतीष्टमभिनिर्दिशेदमुष्य गृहादिति । मा
मृतादित्यस्य स्थाने मामुत इतीष्टं पतिगृहं निर्दिशेत् । यथा इतो
मुक्षीय मा पत्युर्नारायणस्य गृहादिति ॥
 
अयमर्थः भगवता कृष्णेन सुभद्रां प्रत्युपदिष्टः आग्नेयपुराणे
मातरं पितरं वाऽपि माऽस्मान् स्मर कदाचन ॥ इति ॥
भारते आदिपर्वणि शकुन्तलोपाख्यानेऽपि -
नारीणां चिरवासो हि बांधवेषु न रोचते ।
कीर्तिचारित्रधर्मघ्न स्तस्मान्नयत माचिरम् ॥ इति ॥
 
-
 
-
 
என்று சொல்லிக்கொண்டு, அதில் 'ம்ருத்யோ:' என்னுமிடத்தில்
'இத:'(இந்தப் பிதாவின் வீட்டிலிருந்து) கிளம்புவேன், என்று
சொல்லிக்கொண்டு, பிதாவின் வீட்டிலிருந்து கிளம்பவேண்டி
யது. 'மாம்ருதாத்' என்னுமிடத்தில், 'மாமுத:' (இந்தப் பதி
வீட்டிலிருந்து கிளம்பமாட்டேன்) என்று சொல்லிக்கொண்டு,
பதியின் வீட்டைக் காட்டவேண்டியது. ஸ்ரீமந்நாராயண
ஸ்வரூபியான பதியின் வீட்டிலிருந்து கிளம்பமாட்டேன் என்று
பொருள்.
 
இந்த விஷயம், ஸ்ரீக்ருஷ்ணனால், ஸுயத்ரையைக் குறித்
துச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக்னேயபுராணத்தில் -மாதா
பிதாக்களையோ, எங்களையோ ஒருபோதும் நினைக்காதே.
 
பாரதத்தில், ஆதிபர்வத்தில், சகுந்தளோபாக்யானத்தில்:-
ஸ்த்ரீகளுக்கு, ஞாதிகளில் அதிககாலவாஸம் ருசிக்காதது. அது
சீர்த்தி,சரித்ரம், தர்மம் எல்லாவற்றையும் கெடுக்கும் ஆகை
யால் சீக்ரம் இந்த சகுந்தலையை, பதிவீட்டுக்கு அழைத்துச்
செல்லுங்கள்.