This page has been fully proofread once and needs a second look.

115
 
शेपाषान्यहाह्नान्युपवसेत् स्नात्वा शुद्धयेद्धुताशनात् ॥

इति संवर्तवचनमकामतःस्पर्शविषयम् ॥
 

 
ति: त्रिः- आर्तवे यदि चांडाल मुच्छिष्टा संप्रपश्यति ।

आस्नानकालान्नाश्रीनीया दासीना वाग्यता हिः ॥

पादकृच्छ्रं ततः कुर्या द्ब्रहह्मकूर्चं पिवेबेत् पुनः ।

ब्राह्मणान् भोजयेत् पश्चाद्विप्राणामनुशासनात् ॥

स्त्रीधर्मिणी ति॒त्रिरातूंत्रं तु स्वमुखं नैव दर्शयेत् ।
स्

स्व
वाक्यं श्वावयेन्नापि यावत् स्नाता न शुद्ध्यति ॥

सुस्नाता भर्तृवदनमीक्षतेऽन्यस्य न क्वचित् ।
புரிஞ்இன்கன்ச
 

अथवा मनसा ध्यात्वा पतिं भानुं विलोकयेत् ॥
 
आग्नेयपुराणेऽपि -
 

निर्वृत्यैवं तित्रिदिवसं स्नात्वा स्नानदिने शुचिः ।

हरिद्राकुङ्कुम।मालेपलेपिता शुभ्रवस्त्रका ।
 

 
தொட்டுச் சுத்தையாவாள்' என்ற ஸம்வர்த்த வாக்யம்
இஷ்ட
மில்லாமல் தொட்ட விஷயம்.
 

 
அத்ரி:- ரஜஸ்வலை எச்சிலாயிருக்கும்போது, சண்டாளனைப்

பார்த்தால், ஸ்நான காலம் வரையில் சாப்பிடக்கூடாது. பிறகு

வெளியில் மௌனமாய் உட்கார்ந்துகொண்டு, பாதக்ருச்ரம்

அனுஷ்டித்து, ப்ரம்ஹ கூர்ச்சம் சாப்பிடவேண்டும். பிறகு

ப்ராம்ஹணர்கள் ஆக்ஞையால் ப்ராஹண போஜனம் செய்விக்
கவும்.
ஸ்நானம் செய்யும்வரையில் 3 நாள் வெளியில் முகத்தைக்

காட்டக்கூடாது. தன் வார்த்தை வெளியில் கேட்கக்கூடாது.

ஸ்நானம் செய்தபின் பர்த்தாவின் முகத்தையே பார்க்கவேண்
டும்.
வேறு முகத்தைப் பார்க்கக்கூடாது. அல்லது மனதால்

பதியை த்யானம் செய்து, ஸஈஸூர்யனைப்பார்க்கவேண்டும்.
 

 
ஆக்னேய புராணத்தில் :- இவ்விதம் மூன்று தினம் வ்ரதம்

செய்து, ஸ்நானதினத்தில் சுத்தையாகிறாள். மஞ்சள், குங்குமம்,

முதலியதைப் பூசிக்கொண்டு, சுத்தமனதால் பதிபாதத்தை