This page has been fully proofread once and needs a second look.

7
 
न वोऽस्ति कुत्सितं किञ्चिदंगेष्वालक्ष्यते मया ॥

पुण्याः पवित्राः सुभगा मम वासं प्रयच्छत ।

बसेयं यत्र वो देहे तन्मे वक्तुमिहार्हथ ॥ १५ ॥
ஈ ௯:

गाव ऊचुः
-

अवश्यं मानना कार्या तवास्माभिर्यशस्विनि ।

शकुन्मूत्रे वस त्वं हि पुण्यमेतद्धि नः शुभे ॥ १६ ॥
வினஈ
 

श्रीरुवाच
-
 

दिष्टया प्रसादो युष्याभिः कृतो मेऽनुग्रहात्मकः ।

एवं भवतु भद्रं वः पूजिताऽस्मि सुखप्रदाः ॥ १७ ॥

एवं गोशकृतः पुत्र माहत्म्यं तेऽनुवर्णितम् ।

गवां मूत्रपुरीपस्य नोद्विजेत कथञ्चनेति ॥ १८ ॥
 

 
अत एव गोमयेनानुलिप्तो देशः शुचिः लक्ष्म्याः आयतन-
मिति
सर्वजनानुभवसिद्धम् ॥
 

 
உங்கள் அங்கங்களில் கொஞ்சமும் கெட்டபாகம் தென்பட
வில்லை.
நீங்கள் புண்யமானவர்கள். பரிசுத்தர்கள். ஸௌபாக்ய
முள்ளவர்கள்.
எனக்கு இடம் கொடுங்கள். நான் வஸிக்கத்தக்க

இடத்தைக் கூறுங்கள்."
 
(15)
 

 
கோக்கள் சொன்னதாவது "கீர்த்தி பொருந்தியவளே,

உனக்கு அவச்யம் நாங்கள் கௌரவம் கொடுக்க வேண்டும்.
எங்
கள் மூத்ரத்திலும் சாணியிலும் வஸி. அது எங்களுக்குப்
புண்ய
மானது."
 
(16)
 

 
லக்ஷ்மி கூறியது:- "பாக்யத்தால் நீங்கள் எனக்கு

அனுக்ரஹம் செய்தீர்கள். அப்படியே ஆகட்டும். உங்களுக்கு

க்ஷேமமாகட்டும். நான் பூஜிக்கப்பட்டேன்.'
(17)
 

 
மகனே, இவ்விதம் சோமயத்தின் மாஹா த்ம்யம் உனக்கு

உரைக்கப்பட்டது. கோமூத்ர கோமயங்களில் ஒரு விதமாகவும்

அருவெறுப்பு கூடாது.
 
"
 
(18)
 

 
ஆதலால்தான் கோமயத்தால் மெழுகிய ப்ரதேசம் சுத்தம்.