This page has been fully proofread once and needs a second look.

111
 
अङ्गिराः – शुद्धा भर्तुचतुर्थेऽह्नि स्नाता नारी रजस्वला ।

दैवे कर्मणि पित्रये च पञ्चमेहनि शुद्ध्यति ॥

एतद्रजोनिवृत्तिकालोपलक्षणार्थं, यतः स एवाह-

साध्वाचारा न तावत्सा स्नाताऽपि स्त्री रजस्वला ।

यावत् प्रवर्तमानं हि रजोSस्या न निवर्तते ॥

साध्वाचारा देदैवादिकर्मयोग्येत्यर्थः । स्पर्शयोग्या तु
स्ना-
नानन्तरं भवत्येव ॥
 

 
स्नाता रजस्वला या तु चतुर्थेऽहनि शुद्ध्यति ।

कुर्याद्रजोनिवृत्तौ तु दैवं पित्र्यादि कर्म च ॥
 
-
 
-
 

 
इति पराशरस्मरणात् ॥
அரினா:- எ
 
AO

अङ्गिराः- स्नानं रजस्वलास्तु चतुर्थेऽहनि निर्देशेत्

 
-
 

पद्धतौ- चतुर्थे सङ्गवे स्नात्वा स्त्रीधर्मं तु समाचरेत् ॥

संग्रहे - मृतके सूतके चान्ते संगवे स्नानमाचरेत् ॥
 

 
அங்கிரஸ் :- ரஜஸ்வலை, நான்காவது நாளில் ஸ்நானம்

செய்து சுத்தையாகிறாள். ஐந்தாவது நாளில், தேவ பித்ரு
கர்மங்
களில் சுத்தையாகிறாள். இதுவும், ரஜஸ் நிவ்ருத்தியாகும்

காலத்தைக் குறிக்கும். ஏனெனில், "ஸ்நானம் செய்தாலும் ரஜஸ்

நிவ்ருத்தியாகும் வரையில், ரஜஸ்வலை சுத்தையாகிறதில்லை.

அதாவது, தேவ பித்ரு கார்யங்களுக்கு யோக்யையல்ல. ஆனால்

தொட யோக்யதையுண்டு" என்று அவரே சொல்லியிருக்கிறார்.
 

 
பராசரரும்:- ஸ்நானம் செய்த ரஜஸ்வலை, நான்காவது

நாளில் சுத்தையாகிறாள். ரஜஸ் நின்ற பிறகு தேவ பித்ரு
கார்யங்
களைச் செய்யவேண்டியது என்றார்.
 

 
அங்கிரஸ்:- ரஜஸ்வலைக்கு ஸ்நானம் 4-ஆவது தினத்தில்

விதிக்கப்பட்டிருக்கிறது.
 

 
பத்ததியில்:- 4-ஆவது தினத்தில் ஸங்கவத்தில் ஸ்நானம்

செய்து, ஸ்வதர்மத்தைச் செய்க.
 

 
ஸங்க்ரஹத்தில்:- ஜனனாசௌசத்திலும், மரணாசௌசத்
 
திலும்