This page has been fully proofread once and needs a second look.

109
 
रोगजन्यरजोऽनुवृत्तौ तु नास्त्यशुद्धिः ॥ यदाहाङ्गिराः
-
रजश्चतुर्विधं ज्ञेयं रोगजं रागजं तथा ।

धातुजं कालजं चेति योषितां तु बुधोत्तमैः ॥

एकादशात् द्वादशाद्वा वर्षादूर्ध्वं भवेद्रजः ।

पञ्चाशद्वत्सरादूर्ध्वं स्त्रीणां तत्तु निवर्तते ।

रागेण यद्रजःस्त्रीणा मत्यर्थं तत् प्रवर्तते ।

अशुद्धा नैव तास्तेन यस्माद्वैकारिकं हि तत् ॥'

एवमकाले रोगादिजनितरजोदर्शनेऽपि द्रष्टव्यम् ॥
 

 
तथा चन्द्रिकायाम् -
 
-
अकाले यद्भवेत् स्त्रीणां रक्तमाहुर्मनीषिणः ।

काले तु यद्रजः प्रोक्तं तस्मात्तत्रैव साऽशुचिः ॥

आद्वादशाहानारीणां मूत्रवच्छौचमिप्ष्यते ।

आष्टादशाहात् स्नानं स्यात् त्रिरात्रं परतोऽशुचिः ॥
 
திற்கோ

 
முன்பானால் முதல் நாள் முதல் கணக்கு என்று

சொல்லியிருக்கிறது.
 

 
வ்யாதியால் ரஜஸ் தொடர்ந்தால் அசுத்தியில்லை. இதை,
 

 
அங்கிரஸ்:- ரஜஸ் நான்குவிதம். ரோகத்தால், ஆசையால்,

தாதுவால், காலத்தால் ஏற்பட்டது என்று பிரிவு. ரஜஸ் 11-

12-வயதுக்கு மேல் ஏற்படும். 50-வருஷத்திற்கு மேல் நின்று

விடும். ராகத்தால் அதிகமான ரஜஸ் ஏற்பட்டால், அதனால்

அவர்களுக்கு அசுத்தியில்லை. அகாலத்தில் வ்யாதியால் ஏற்பட்ட

ரஜஸ்ஸிலு மப்படியே.
 

 
சந்த்ரிகையிலும், அப்படியே:- அகாலத்தில் வரும் ரஜஸ்"

ரக்தமெனப்படும். காலத்தில் வருவதற்கே ரஜஸ் என்று பெயர்.

அப்பொழுதே அவளுக்கு அசுத்தி. 12-நாள் வரையில் மூத்ரத்

திற்குப்போல் சௌசம் செய்யவேண்டும். 18-நாள் வரையில்

ஸ்நானம். அதற்குமேல் மூன்று நாள் அசுத்தி.
 
6