This page has not been fully proofread.

108
 
न वस्त्रपीडनं कुर्यान्नान्यद्वासश्च धारयेत् ॥ इति ॥
आतुर।यास्तु सङ्ग्रहे—
 
स्पृष्टा
 
आतुर । चेतुमती तस्याः स्नानं कथं भवेत् ।
तो तु परा स्नाया दशकृत्वस्त्वनातुर। ॥
तां
वासोभिर्दशभिश्चैव परिधाप्य यथाक्रमम् ।
ब्राह्मणान् भोजयित्वाऽथ पुण्याहेन विशुद्धयति ॥
आतुराणां तु सर्वेषा मेवं शुद्धिर्विधीयते ॥ इति ॥
 
अत्र कश्चिद्विशेष उच्यते । तत्र रात्रौ रजसि जननादौ च
रात्रि विभागं कृत्वा आद्यभागद्वये चेत् पूर्वदिनं ग्राह्यं, परतस्तू-
!!
 
Aarai ū-
प्रागर्धरात्रात् प्राग्वा सूर्योदयात् पूर्वदिनमित्युक्तम् इति ॥
 
பட்டாவது தேஹம் முழுவதையும் நனைத்துக்கொண்டு வஸ்த்
ரத்தைப் பிழியாமலும், வேறு வஸ்த்ரம் தரிக்காமலும்
அப்படியே இருக்கவேண்டியது.
 
க்ரமம்.
 
வ்யாதியாயிருந்தால், ஸங்க்ரஹத்தில்:- ரஜஸ்வலை வ்யா தி
யுள்ளவளாயின், அவளுக்கு ஸ்நானம் எப்படி எனில், வ்யாதி
யில்லாத ஒருத்தி அவளைத் தொட்டுப் பத்துத் தடவை ஸ்நானம்
செய்யவும். ஒவ்வொரு தடவையிலும், அந்த ரஜஸ்வலைக்கு
வெவ்வேறு வஸ்த்ரத்தைக் கொடுக்கவேண்டும். புண்யாஹம்
செய்து, ப்ராமஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தால்
சுத்தையாவாள். வ்யாதிஸ்தர் அனைவருக்கும் இதுதான்
 
or
 
இங்கு ஒரு விசேஷம்:- இரவில் ரஜஸ், பிறப்பு முதலியவை
இரவை மூன்றாகப் பிரித்து, முதல் இரண்டு பாகத்
{நர்ந்தால் முதல் நாள் முதல் கணக்கு, கடைசிப் பாகத்தில்
பரதினம் முதல் கணக்கு என்பதாம்.
 
அர்த்தராத்ரிக்கோ,ஸுடூர்யோதயத்