This page has not been fully proofread.

105
 
ब्राह्मणं च-
-
 
यां मलवद्वाससं संभवन्ति यस्ततो जायते सोऽभिशस्त: या
मरण्ये तस्यै स्तेनो यां पराचीं तस्यै ह्रीतमुख्यपगल्भो या स्नाति
तस्या अप्सु मारुको याऽभ्यंक्ते तस्यै दुधर्मा या प्रलिखते तस्यै
खलतिरपमारी यांक्ते तस्यै काणो यादतो धावते तस्यै श्यावदन् या
नखानि निकृंतते तस्यै कुनखी या कृणत्ति तस्यै क्लीबो या रज्जु
सृजति तस्या उद्धन्धुको या पर्णेन पिचति तस्या उन्मादुको या
खर्वेण पति तस्यै खर्च स्तिस्रो रात्रीत्रतं चरेदञ्जलिना वा पिवे-
दखर्वेण वा पात्रेण प्रजायै गोपीथायेति ॥
 
स्मृतिमञ्जर्याम् -
 
रजस्वला पतिं गच्छेचण्डालो जायते ततः ।
 
ப்ராம்ஹணம்:-"ரஜஸ்வலையிடம் செல்பவனுக்குப் பிறப்பவன்
பதிதன். அரண்யத்தில் அவளிடம் செல்பவனுக்குப் பிறப்பவன்
திருடன். பராங்முகமாக இருக்கும் அவளிடம் செல்பவனுக்குப்
பிறப்பவன் லஜ்ஜா முகன் (தைர்யமற்றவன்). ஸ்நானம் (அகாலத்
தில்)செய்பவளுக்குப்பிறப்பவன் ஜலத்தில் மரிப்பவன். எண்ணெய்
தேய்த்துக்கொள்பவளுக்கு, கெட்ட சர்மமுள்ளவன். பூமியில்
கோடு கிழிப்பவளுக்கு, மயிரில்லாதவனும், அபம்ருத்யு உள்ள
வனும். மை தீட்டிக்கொள்பவளுக்கு ஒரு கண்ணில்லாதவன்.
பல் துலக்குபவளுக்கு, கறுப்புப்பல்லன். நகத்தை எடுப்பவ
ளுக்கு, கெட்ட நகமுடையவன். வெட்டுபவளுக்கு, நபும்ஸகன்.
கயிறு திரிப்பவளுக்கு, கழுத்தில் சுருக்குப் போட்டுக்கொள்ப
வன். இலையால் குடிப்பவளுக்கு, பைத்யக்காரன். குறுகிய பாத்
ரத்தில் குடிப்பவளுக்கு, குள்ளன் பிறப்பான். ஆகையால்
மூன்று தினங்கள் முழுவதும் வ்ரதமிருக்கவேண்டும். அஞ்ஜலி
யாலோ அகண்ட பாத்ரத்தாலோ நீர் அருந்தவேண்டும்.
ப்ரஜையின் ரக்ஷணத்திற்காக", என்பது பொருள்.
 
ஸ்ம்ருதிமஞ்ஜரியில்:- இதையே 51 ச்லோகங்களால்
சொல்லியிருக்கிறார். (அர்த்தம் வேறில்லாததால் அவைகளை
மொழி பெயர்க்கவில்லை.)
 
14