This page has been fully proofread once and needs a second look.

प्रबुद्धय च देवताध्यानं कर्तव्यम् । तथा च स्मृत्यन्तरे
षोढा विभज्य रजनीं चरमांशे प्रबोधितः ।
पत्न्या सह हरिं ध्यात्वा धर्ममर्थं च चिन्तयेदिति ॥ ७ ॥
ब्राह्मे मुहूर्ते निद्राकरणे दोष उक्तः स्मृतिरत्नावल्याम्-
ब्राह्मे मुहूर्ते सेवेतां शयनं यत्र दंपती ।
 
श्मशानतुल्यं तद्वेश्म पितृभिः परिवर्जितम् ॥ इति ॥ ८ ॥
प्रबोधानन्तरं दर्शनीयान्यदर्शनीयानि च दर्शयति
 
कात्यायनः ॥
 
श्रोत्रियं सुभगं गां च अग्निमग्निचितं तथा ।
प्रातरुत्थाय यः पश्ये दापद्भ्यः स प्रमुच्यते ॥ ९ ॥
पापिष्ठं दुर्भगं मर्त्यं नग्नमुत्कृत्तनासिकम् ।
प्रातरुत्थाय यः पश्येत् तत्कलेरुपलक्षणम् ॥ इति ॥ १० ॥
 
விழித்துக்கொண்டதும் தேவதையை த்யானிக்கவேண்டும்.
அப்படியே வேறு ஸ்மருதியில்:- "இரவை ஆறு பாகமாகப்
பகுத்து கடைசி பாகத்தில் பத்நியால் எழுப்பப்பட்டு, அவளுடன்
ஹரியை த்யானித்து, கர்மத்தையும் அர்த்தத்தையும்
சிந்திக்கவேண்டும்.' (7)
 
ப்ராஹ்ம முஹூர்த்தத்தில் நித்திரை செய்தால் தோஷம்
ஸ்ம்ருதிரத்னாவளியில் சொல்லப்படுகிறது:- "எவ்விடத்தில்
ப்ராஹ்ம முஹுர்த்தத்தில் தம்பதிகள் சயனத்தை
ஸேவிக்கிறார்களோ அந்த வீடு ச்மசான ஸமம்.
பித்ருக்களால் விலக்கப்பட்டது.'' (8)
 
விழித்தபின் பார்க்கத்தக்கவை தகாதவைகளைச் சொல்லு
கிறார் காத்யாயனர்:- "ச்ரோத்ரியன், ஸௌபாக்யமுடையவன்,
கோ, அக்நி, அக்நிசயனம் செய்தவன் இவர்களை காலையில்
விழித்தபின் பார்க்கிறவன் ஆபத்துகளிலிருந்து விடுபடுகிறான்."
 
பாபிஷ்டன், துர்பாக்யன், வஸ்த்ரமில்லாதவன், மூக்கரையன்
இவர்களை காலையில் எழுந்து பார்ப்பது கலியின் ஸுஸூசகம். (10)