This page has been fully proofread once and needs a second look.

5
 
प्रबुद्धय च देवताध्यानं कर्तव्यम् । तथा च स्मृत्यन्तरे
पो

षो
ढा विभज्य रजनीं चरमांशे प्रबोधितः ।

पत्न्या सह हरिं ध्यात्वा धर्ममर्थं च चिन्तयेदिति ॥ ७ ॥
बा

ब्राह्मे
मुहूर्ते निद्राकरणे दोष उक्तः स्मृतिरत्नावल्याम्-

ब्राह्मे मुहूर्ते सेवेतां शयनं यत्र दंपती ।
 

 
श्मशानतुल्यं तद्वेश्म पितृभिः परिवर्जितम् ॥ इति ॥ ८ ॥

प्रबोधानन्तरं दर्शनीयान्यदर्शनीयानि च दर्शयति
 
க[4: ॥
 

 
कात्यायनः ॥
 
श्रोत्रियं सुभगं गां च अग्निमग्निचितं तथा ।

प्रातरुत्थाय यः पश्ये दापद्भ्यः स प्रमुच्यते ॥ ९ ॥

पापिष्टंठं दुर्भागं मर्त्यं नग्नमुत्कृत्तनासिकम् ।

प्रातरुत्थाय यः पश्येत् तत्कलेरुपलक्षणम् ॥ इति ॥ १० ॥
 

 
விழித்துக்கொண்டதும் தேவதையை த்யானிக்கவேண்டும்.

அப்படியே வேறு ஸ்மருதியில்:- "இரவை ஆறு பாகமாகப்

பகுத்து கடைசி பாகத்தில் பத்திநியால் எழுப்பப்பட்டு, அவளு
டன்
ஹரிபையை த்யானித்து, கர்மத்தையும் அர்த்தத்தையும்

சிந்திக்கவேண்டும்.'
 
(7)

 
ப்ராஹ்ம முஹூர்த்தத்தில் நித்திரை செய்தால் தோஷம்

ஸ்ம்ருதிரத்னாவளியில் சொல்லப்படுகிறது:- "எவ்விடத்தில்

ப்ராஹ்ம முஹுர்த்தத்தில் தம்பதிகள் சயனத்தை
ஸேவிக்
கிறார்களோ அந்த வீடு ச்மசான ஸமம்.
பித்ருக்களால் விலக்கப்
பட்டது.''
 
(S8)
 

 
விழித்தபின் பார்க்கத்தக்கவை காதவைகளைச் சொல்லு

கிறார் காத்யாயனர்:- "ச்ரோத்ரியன், ஸௌபாக்யமுடையவன்,

கோ, அக்திநி, ந்திக்நிசயனம் செய்தவன் இவர்களை காலையில்

விழித்தபின் பார்க்கிறவன் ஆபத்துகளிலிருந்து விடுபடுகிறான்."
 

 
பாபிஷ்டன், துர்பாக்யன், வஸ்த்ரமில்லாதவன், மூக்க
ரையன்
இவர்களை காலையில் எழுந்து பார்ப்பது கலியின்
ஸுசகம்.
(10)