This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
மத மன்மதனுடைய,
 
அம்ப-தாயே! ஸ்மரமதா - பரமசிவனை, வரணலோலா
பணிக்ரஹணம் செய்துகொள்வதில் பரபரப்புள்ளவளும், மன்
ஹேலாவிலாஸ - ச்ருங்கார விலாஸங்
களுக்கு (இருப்பிடமான), மணிசாலா -ரத்னக்ருஹமாயிருப்பவ
ளும், கநகருசி சௌர்ய சீலா - ஸ்வர்ணத்தின் காந்தியை அப
ஹரிப்பதில் ஸாமார்த்தியமுள்ளவளும், கராப்ஜ த்ருத மாலா
தாமரஸ புஷ்பம் போன்ற கையில் மாலையைத் தரித்திருப்பவளு
மான, பாலா த்வம்-குமாரீ (பாலாஸ்வரூப ஸ்வயம்வர கல்யாணி
யும்) நீ தான்.
 
-
 
87
 
இதில் அம்பிகை ஸ்வயம்வரையாக வர்ணிக்கப்பட்டிருக்
கிறாள். இந்த ரூபத்திய த்யானம் பின்வருமாறு:-
विमलग्टी कमलकुटी पुस्तक रुद्राक्षशस्तहस्तपुटी ।
कामाक्षि पक्षमलाक्षी कलितविपञ्ची विभासि वैरिश्ची ॥ ९२ ॥
 
விமலபடீ கமலகும்
 
புஸ்தக ருத்ராக்ஷ சஸ்த ஹஸ்தபுடீ ।
காமாசு ப மலாக்ஷி
 
கலித விபஞ்சீ விபாஸி வைரிஞ்சீ ॥
 
விமல்படீ
 
-
 
பாலார்க்காயுத ஸுப்ரபாம் கரதலைர் லோலம்பமாலா குலாம்
மாலாம் ஸந்தததீம் மநோஹரதனும் மந்தஸ்மிதோத்யர்முகீம்!
மந்தம் மந்தமுபேயுஷீம் வரயிதும் சம்பும் ஜகன்மோஹிரீம்
வந்தே தேவமுநீந்த்ர வந்திதபதாம் இஷ்டார்த்ததாம்
 
[பார்வதீம் 11
 
-
 
வெண்மையான
 
காமாக்ஷி -ஹே காமாக்ஷி!
வஸ்த்ரத்தையுடையவளும், கமலகுடீ தாமரஸ புஷ்பத்தை
வாஸஸ்தானமாக உடையவளும், புஸ்தக ருத்ராக்ஷ சஸ்த ஹஸ்
தபுடீ - புஸ்தகம், ருத்ராக்ஷமாலை இவைகளையுடைய அழகிய
கைகளையுடையவளும், பக்ஷ்மலாக்ஷுக்ஷி - அழகிய (இமை மயிர்
களோடு கூடிய) கண்களையுடையவளும், கலித விபஞ்சீ-வீணை
யை (கைகளில்) உடையவளுமான், வைரிஞ்சீ - (ப்ரம்ஹ பத்னி
யான) ஸரஸ்வதியாக, த்வமேவ-நீயே, விபாஸி - விளங்குகிறாய்.
 
இதிலும், இதனடுத்துவரும் இரண்டு சலோகங்களிலும்,
முறையே ஸத்வ, ரஜஸ், தமோ குணங்கள் ப்ரதானமாயிருக்கும்