We're performing server updates until 1 November. Learn more.

This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
65
 
1. மன்மதன் புஷ்பங்களாலாகிய தனுஸ்ஸை உடையவனா
கையால் இங்கு 'கௌஸ
மசாபோ' என்று சொல்லப்பட்டது.
 
2. மலரும் தருணத்திலிருக்கும் மொட்டுக்குக் குட்மனம்
என்று பெயர்.
 
கௌஸும சாபோ - புஷ்ப பாணங்களையுடைய வில்லைத்
ரித்துள்ளதும், அல்லது; புஷ்பங்களையே வில்லாகக்கொண்ட
தும், அந்த : கீலிதேந் - எனது உள்ளத்தில் உறைந்திருப்பதும்
என்றும் பொருள் சொல்லலாம்.
 
केनापि मिलितदेहा यूना स्वाहासहायतिलकेन ।
सहकारमूलदेशे संविद्रूपा कुटुम्बिनी रमते ॥ ६४ ॥
 
கேநாபி மிளித தேஹா
 
யூநா ஸ்வாஹாஸஹாய திலகேந
ஸஹகார மூலதேசே
 
ஸம்வித்ரூபா குடும்பிநீ ரமதே ।!
 
ஸம்வித்ரூபா - ஞான ரூபிணியான், குடும்பிநீ - ஒரு குல
ஸ்திரீயானவள், ஸ்வாஹா ஸஹாய் - அக்னியை, திலகோ- திலக
மாகவுடைய (அதாவது அக்னியை நெற்றிக்கண்ணாக உடைய),
கேநாபி யூநா - யாதோ ஒரு (வர்ணிக்க முடியாத) யௌவன
புருஷனுடன், மிளித்தேஹா - சேர்ந்ததான சரீரத்தையுடை
வளாய், ஸஹகார மூலதேசே-ஆம்ரமரத்தின் மூல
தில் (அடியில்), ரமதே - ரமித்துக்கொண்டிருக்கிறாள்.
 
1. இங்கு சிவதம்பதிகளுடைய அர்த்தநாசரீவர ஸ்வரூப
மானது 'மிளித்தேஹா' என்பதினால் சொல்லப்பட்டது.
 
2. அக்னியினுடைய பத்னிக்கு ஸ்வாஹா என்று பெயரா
கையால் இங்கு 'ஸ்வாஹா ஸஹாய' என்பதால் அக்னி சொல்லப்
பட்டான்.
 
कुसुमशरगर्वसंपत्-कोशगृहं भाति काञ्चिमध्यगतम् ।
स्थापितमस्मिन्कथमपि गोपितमन्तर्मया मनोरत्नम् ॥ ६५ ॥