This page has not been fully proofread.

ஆர்யா சதகம்
 
कम्पातीरचराणां करुणा कोरकितदृष्टिपातानाम् ।
 
केलीवनं मनो मे केषांचिद्भवतु चिद्विलासानाम् ॥ १२ !!
 
கம்பாதீர சராணாம் கருணாகோரகித
 
(த்ருஷ்டிபாதானாம் ।
 
கேளீவனம் மனோ மே கேஷாம்சித் பவது
 
19
 
[சித்விலாஸானாம் !!
 
கம்பாதீரசராணாம் - கம்பா நதியின் தீரத்தில் ஸஞ்சரிப்பவை
களும், கருணாகோரகித - கருணை பூத்த, த்ருஷ்டிபாதானாம்.
பார்வையோடு கூடியவைகளுமான, கேஷாம்சித் - சில, சித்விலா
ஸானாம் - சின்மயமான விலாஸங்களுக்கு, மே மன:- என்னுடைய
மனதானது, கேளீவனம் பவது - க்ரீடிக்கும் உத்யானவனமா
 
கட்டும்.
 
அம்பர்ளு
 
கோரகமென்றால் மொக்கு என்று அர்த்தம்.
டைய பார்வைகள் கருணையால் நிறைந்தவைகளென்பது இங்கு
வர்ணிக்கப்பட்டிருப்பதின் தாத்பர்யம்.
 
आम्रतरुमूलव सतेरा दिम पुरुषस्य नयनपीयूषम् ।
यौनोत्सवमाम्नायरहस्यमन्तरवलम्बे ॥ १३ ॥
 
ஆம்ராருமூல வஸ்தே: ஆதிம் புருஷஸ்ய
 
[நயன பீயூஷம் ।
 
ஆரப்த யௌவனோத்ஸவம் ஆம்னாயரஹஸ்யம்
 
(அந்தரவலம்பே !।