This page has not been fully proofread.

12
 
மூகபஞ்சசதீ
 
परतन्त्रा वयमनया पक्कजसत्रह्मचारिलोचनया ।
परया काञ्चीपुरया पर्वत पर्यायपीनकुचभरया ॥ ६ ॥
 
பரதந்த்ரா வயமனயா பங்கஜ
 
[ஸப்ரம்ஹசாரிலோசனயா ।
 
பரயா காஞ்சீபுரயா பர்வதபாயாய பீன்குசபரயா ॥
 
பர்வதபர்யாய
 
காஞ்சீபுரயா - காஞ்சீபுரியிலிருப்பவளும்,
பீனகுசபாயா - பர்வதங்களின் உருவம்போல் பருத்ததான குச்
 
பாரங்களையுடையவளும்,
 
ஸப்ரம்ஹசாரிலோசனயா
 
பங்கஜ
 
தாமரஸ புஷ்பங்களுக்கு ஸமமான
அன்யா பாயா இந்த பரதேவதையினால்,
த்ரா:- பரவசமாகிவிட்டோம்.
 
M
 
கண்களை
 
யுடையவளுமான்,
வயம் - நாம், பாதந்
 
ऐश्वर्यमिन्दुमौले: ऐकात्म्यप्रकृति काञ्चीमध्यगतम् ।
 
ऐन्दवकिशोरशेखरं ऐदंपर्य चकास्ति निगमानाम् ॥ ७ ॥
 
ஐச்வர்யம் இந்துமௌளே: ஐகாத்ம்ய
 
-
 
(ப்ரக்ருதி காஞ்சிமத்யகதம்
ஐந்தவகிசோர சேகரம் ஐதம்பர்யம்
 
(சகாஸ்தி நிகமானாம் !!
 
ஐகாத்மய ப்ரக்ருதி-பரப்ரம்ஹத்தோடு அபேதமாயிருக்கும்
ப்ரக்ருதி ரூபமானதும், காஞ்சிமத்யகதம் - காஞ்சீபுரியின் மத்தி
யிலிருப்பதும், ஐந்தவகிசோரசேகரம் - பாலச்சந்திரனை சிரோ
பூஷணமாக உடையதுமான, இத்து மெளளே: ஐசுவர்யம்-சந்த்ர
மௌளீச்வரருடைய ஐச்வர்யமானது, நிகமானாம் ஐதம்பர்யம்-
வேதங்களுக்கெல்லாம் பரம தாத்பர்யமாக, சகாஸ்தி - விளங்கு
 
கிறது.
 
1. ஸகல ப்ரபஞ்சமும் உண்டாவதற்குக் காரணமாயிருக்
கும் வஸ்துவுக்கு ப்ரக்ருதி என்று பெயர். இதையே மூலப்ரக்
ருதி என்றும் சொல்லப்படும். இதுவேதான் அம்பிகையின் ஸ்வரூ
பம். இது புருஷனெனப்படும் பரமசிவனுடன் அபேதமாயிருக்
கிறதென்பது சாக்தர்களுடைய ஸித்தாந்தம். (ப்ரக்ருதியானது
ஜடவஸ்து என்றும் புருஷனின்று வேறுபட்டதென்றும் ஸாங்க்
யர்கள் சொல்வதை சாக்தர்கள் ஒப்புக்கொள்வதில்லை.)